இதனால் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா…. November 16, 2011
Posted by anubaviraja in நடந்தவை.trackback
அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே… நண்பர்களே.. மற்றும் பொது ஜனங்களே .. எல்லாருக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லிக்க ஆசைபடுறேன்.. இன்று முதல் … இந்த ப்ளாக்க்கு மூடு விழா… அதாவது இனிமே நான் இந்த ப்ளாக் ல எழுத போறது இல்ல… (யாருடா அங்க கை தட்டுறது… ) என்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி போல தெரியுது…
அவ்ளோ சீக்கிரம் அதெல்லாம் நடக்க விட்ருவோமா என்ன ??? அதாவது .. இந்த எடத்துல எழுத மாட்டேன்னு தான சொன்னேன் … அட்ரெஸ் மாறி வேற இடத்துக்கு போயாச்சி…
இப்போ நான் எந்த எடத்துல கடை போட்டிருக்கேன் அப்படின்னா … டபிள்யு… .. டபிள்யு … டாட் … tmraja டாட் காம்… www.tmraja.com
கொஞ்சம் காசு செலவு பண்ணி இந்த பேருல வெப்சைட் விலைக்கு வாங்கி… ஏதோ இணைய உலகத்துல நாமளும் நடக்க ஆரம்பிச்சிட்டோம் 🙂
இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படின்னு கேப்டன் பிரபாகரன் படத்துல நம்ம கேப்டன் சொன்ன மாதிரி … நீங்க என்ன சொல்றிங்க அப்படிங்கறத பொறுத்து தான் என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் – சொல்லிட்டேன் ஆமா !!!! 😉
நீங்க எல்லாரும் என்ன நினைக்ரிங்க அப்படின்னு கீழ இருக்குற டப்பால சொல்லிட்டு போய்டிங்க அப்படின்னா வசதியா இருக்கும் 🙂 நான் இங்கயே இருக்குறதா – இல்லாட்டி கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போயட்றதா அப்படின்னு 🙂 🙂
கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போ
ஆரம்பமே அமர்களமா இருக்கே 🙂
heeeeeeeeee hhhhhhhhheeeeeeeeeeee superma super nallachonnenge pangkal.
அப்படினா காலி பண்ணிரலாம்ன்னு சொல்றிங்களா?? 😉