jump to navigation

இதனால் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா…. November 16, 2011

Posted by anubaviraja in நடந்தவை.
trackback

அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே… நண்பர்களே.. மற்றும் பொது ஜனங்களே .. எல்லாருக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லிக்க ஆசைபடுறேன்.. இன்று முதல் … இந்த ப்ளாக்க்கு மூடு விழா… அதாவது இனிமே நான் இந்த ப்ளாக் ல எழுத போறது இல்ல… (யாருடா அங்க கை தட்டுறது… ) என்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி போல தெரியுது…

அவ்ளோ சீக்கிரம் அதெல்லாம் நடக்க விட்ருவோமா என்ன ??? அதாவது .. இந்த எடத்துல எழுத மாட்டேன்னு தான சொன்னேன் … அட்ரெஸ் மாறி வேற இடத்துக்கு போயாச்சி…

இப்போ நான் எந்த எடத்துல கடை போட்டிருக்கேன் அப்படின்னா … டபிள்யு… .. டபிள்யு … டாட் … tmraja டாட் காம்… www.tmraja.com

கொஞ்சம் காசு செலவு பண்ணி இந்த பேருல வெப்சைட் விலைக்கு வாங்கி… ஏதோ இணைய உலகத்துல நாமளும் நடக்க ஆரம்பிச்சிட்டோம் 🙂

இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படின்னு கேப்டன் பிரபாகரன் படத்துல நம்ம கேப்டன் சொன்ன மாதிரி … நீங்க என்ன சொல்றிங்க அப்படிங்கறத பொறுத்து தான் என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் – சொல்லிட்டேன் ஆமா !!!! 😉

நீங்க எல்லாரும் என்ன நினைக்ரிங்க அப்படின்னு கீழ இருக்குற டப்பால சொல்லிட்டு போய்டிங்க அப்படின்னா வசதியா இருக்கும் 🙂 நான் இங்கயே இருக்குறதா – இல்லாட்டி கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போயட்றதா அப்படின்னு 🙂 🙂

Comments»

1. CHANDRAN - November 16, 2011

கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போ

anubaviraja - November 16, 2011

ஆரம்பமே அமர்களமா இருக்கே 🙂

2. a.a.rexon - November 17, 2011

heeeeeeeeee hhhhhhhhheeeeeeeeeeee superma super nallachonnenge pangkal.

anubaviraja - November 17, 2011

அப்படினா காலி பண்ணிரலாம்ன்னு சொல்றிங்களா?? 😉


Leave a reply to CHANDRAN Cancel reply