வணக்கம் உலகம் !!! December 8, 2008
Posted by anubaviraja in நடந்தவை.1 comment so far
என்னை பத்தி சொல்றதுக்கு பெரிசா எதுவும் இல்லை!!
இருந்தாலும் எதாவது சொல்லியாகனும் இல்லியா. நானும் 25 வருசமா சாத்தூர் அப்படிங்கற என் சொந்த ஊரை தவிர வேற எதுமே தெரியமா இருந்தவன் தான்.
சென்னை வண்டு ஒரு ஒன்றரை வருஷம் ஆயாச்சி. என்னோட சென்னை அனுபவங்களை பத்தியும், நான் ரசித்ததை பத்தியும் உங்க கிட்ட பகிர்ந்துக்க போறேன்…
Lets Wait and see…. 🙂