jump to navigation

இரும்புப் பறவையே ..நீயெங்கே? April 1, 2014

Posted by anubaviraja in கவிதை, நடந்தவை.
add a comment

Dark-Sea-550x550

 

வானில் பறந்தாய்.. மாயமானாய்..

கண்டம் தாண்டி போனாயோ?

காட்டில் ஒளிந்துகொண்டாயோ?

வல்லுறு தூக்கிச் சென்றதோ?

கடல்வேந்தன் கூட்டிக்கொண்டானோ ?

றெக்கைகளை எங்கோ மறைத்தாயோ?

(more…)