இரும்புப் பறவையே ..நீயெங்கே? April 1, 2014
Posted by anubaviraja in கவிதை, நடந்தவை.add a comment
வானில் பறந்தாய்.. மாயமானாய்..
கண்டம் தாண்டி போனாயோ?
காட்டில் ஒளிந்துகொண்டாயோ?
வல்லுறு தூக்கிச் சென்றதோ?
கடல்வேந்தன் கூட்டிக்கொண்டானோ ?
றெக்கைகளை எங்கோ மறைத்தாயோ?