தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட… July 21, 2011
Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.Tags: சினிமா, படம், முடிவு
17 comments
முதல் நாள் – முதல் ஷோ பார்த்துட்டு வந்து பசங்க படம் ரொம்ப சூப்பர் அப்படின்னு பீலிங்கொட சொன்னாங்க .. என்னடா இது இவங்க இப்படி பீல் பண்ற ஆளுங்க இல்லையே , இதுல எதாவது உள்குத்து இருக்குமோன்னு மைல்டா டவுட் ஆனேன்… ஏன்னா கந்தசாமி , ராவணன் எப்பெக்ட் 😉
சரி சக பதிவர்கள் முக்காவாசி பேர் நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க … சரி ரைட் ஆனது ஆகி போச்சி , படத்த பாத்துரலாம்ன்னு முடிவு பண்ணி போயாச்சி …
ரொம்ப நாளைக்கு அப்புறம், ரங் தே பசந்தி படத்துக்கு அப்புறமா என்னோட மனச கனக்க வச்ச கிளைமாக்ஸ் தெய்வ திருமகள் படத்தொடது… இந்த வாரணம் ஆயிரம் … மதராச பட்டினம் , விண்ணை தாண்டி வருவாயா … இப்படி பட்ட படத்தயேல்லாம் பார்த்துட்டு நெறைய பேர் பீலிங்க்ஸ்சொட சுத்திகிட்டு இருந்தங்கள்ள ?? அந்த மாதிரி இந்த படத்த பார்த்ததும் எனக்கு ஒரு பீலிங்க்ஸ் … படம் நம்முடைய, குடும்ப உறவு , பாசம் , இது மாதிரியான செண்டிமெண்ட் விசயங்களுக்குள்ள புகுந்து விளையாடுரதுனால நம்ப கலைஞர் பாணியில “கண்கள் பணித்தது .. இதயம் இனித்தது ” அப்படின்னும் சொல்லலாம் ..
எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… May 13, 2011
Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நடந்தவை, ரசித்தவை.Tags: அஞ்சாநெஞ்சன், கலாய், சனநாயகம், சினிமா, செய்தி, தத்துவம், தேர்தல், முடிவு
11 comments
எலக்சன் ரிசல்ட் ஒரு வழியா முடிஞ்சி அம்மாவோட பசுமை அலை எங்கயும் வீச ஆரம்பிசிரிச்சி … தாத்தாவுக்கு டாட்டான்னு ட்விட்டர் ல HashTag எப்போ ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு இப்படி தான் இருக்கும்ன்னு நெனச்சேன் …
2016 ல நம்ம ஆட்சி தான் May 12, 2011
Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.Tags: ஆட்சி, சட்டசபை, தமிழ் நாடு, தேர்தல், முடிவு, முதல்வர், வீடியோ, TR
9 comments
எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …
அதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )
பீகார்ல திரும்பவும் நிதிஷ் குமார் ஆட்சி – சும்மா அதிருதுல்ல November 24, 2010
Posted by anubaviraja in செய்திகள், நடந்தவை.Tags: ஆட்சி, காங்கிரஸ், செய்தி, தேர்தல், நிதிஷ் குமார், பீகார், முடிவு, ராகுல், லாலு
4 comments
ஷப்பா ஆண்டவா .. இப்பவாவது இந்த பீகார் மக்களுக்கு நல்ல புத்தி குடுத்து நம்ப தலிவர் லாலு பிரசாத் கைல ஆட்சிய குடுக்க விடாம செஞ்சியே…இதுக்கே உனக்கு லட்சம் தேங்கா உடைக்கனும் 😉
ராப்ரி தேவி ரெண்டு தொகுதிளையும் அவுட் 🙂